Monday 17 November 2008

கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தல் : தேசம்நெற்

கடந்த செப்ரம்பர் 11ம் திகதி 72 பேர் கையெழுத்திட்டு ‘அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!’ என்ற அறிக்கை ஒன்று 17 இணையத்தளங்களுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களின் பின் மேலும் இரண்டு கையெழுத்தாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வறிக்கை தேசம்நெற்றுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதாலும் இவ்வறிக்கையுடன் தேசம்நெற் ஆசிரியர்கள் உடன்படாததாலும் நாம் இதற்கு பதில் சொல்வது தவிர்க்க முடியாததாகிறது. இலங்கை மற்றும் உலக அரசியல் நிலவரங்களின் திடீர் மாற்றங்கள் சார்ந்த பிரசுரங்கள் மற்றும் களப்பணிகளில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டுவருவதால் இந்த பதில் அறிக்கை சற்று தாமதமாக வருகிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தல் : தேசம்நெற்