Sunday 3 August 2008

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையே பொருத்தமான தீர்வாக அமையும் என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் ஆரம்பித்துள்ள கருத்துப் பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக இக்கட்டுரை அமைகிறது. இலங்கை இனப் பிரச்சனைக்குப் பல தீர்வுகள் அமையலாம். ஆனால் அவை யாவும் பொருத்தமான தீர்வாக அமையுமா? பொருத்தமானது என்ற சொற் பதம் பல அர்த்தங்களைக் கொண்டதாக அமைகிறது. அதாவது இலங்கையில் வாழும் ஏனைய இனங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தற்போதுள்ள இறுக்கமான அரசியல் பின்புலத்திலிருந்து மாற்றங்களை நோக்கித் தள்ளி, ஓர் புதிய வழியை, ஜனநாயக இலக்குகளை நோக்கித் திருப்ப வேண்டும். திம்புக் கோரிக்கைகள் என்பது தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் அடிப்படைகளாக, தமிழ்பேசும் மக்களின் ஒன்றிணைந்த போராட்ட வெற்றிச் சின்னமாக இன்றுவரை விளங்கி நிற்பதாக தெரிவிக்கும் பீடிகையோடு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான நியாயங்களை முன்வைத்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

No comments: