Wednesday 20 August 2008

பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பௌத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும், அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக பாசிஸ கூட்டமான புலிகள் உருவாகியமையும் எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இலங்கையில் மக்கள் சிந்திய இரத்தமும், பிய்த்தெறியப் பட்ட அவர்களின் உடல்களுமே எமக்கெல்லாம் குடியுரிமைகளை பெற்றுத் தந்ததை மறந்து நாம் எங்கேயோ, எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

No comments: