Friday 8 August 2008

அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

“முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. அரசாங்கத்தின் நிபந்தனைகள் ஏற்றாலேயொழிய புலிகளின் போர் நிறுத்தத்தையோ, சமாதானப் பேச்சுவார்த்தைகளையோ ஏற்கப் போவதில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

No comments: