Saturday 30 August 2008

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

பா உ ஜெயானந்தமூர்த்தி 1983 முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர். இதன் காரணமாக 1986ல் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பூசா மற்றும் வெலிக்கடை முகாம்களில் 36 மாதங்கள் தடுத்து வைக்கபட்டவர். 1989ல் விடுதலையாகி மீண்டும் தனது பொதுப்பணியில் ஈடுபட்டார். 1991ல் ஊடகவியலாளராக பணியை ஆரம்பித்தார். எந்த ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பிலும் உறுப்பினராக இருக்கவில்லை என்று தெரிவிக்கும் இவர் 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.கொடுப்பது. அப்படி ஒரு நிலை உருவானால் விடுதலைப் புலிகளதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலையென்ன ?....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

No comments: