Friday 29 August 2008

மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

இரு மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசை மக்கள் வெற்றியடையச் செய்யவில்லை. மாறாகப் படையினரே வெற்றியடையச் செய்துள்ளனர். யுத்தம் என்ற போர்வையில் மக்களை அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியானது இராணுவத்தினருக்கான வெற்றியே அன்றி அரசுக்குரியதல்ல” - இவ்வாறு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

No comments: