Sunday 3 August 2008

“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்”- டிலான் பெரேரா

“சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கவிடாமல் தடுக்க முற்பட்டுள்ள பௌத்த மத குருமாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். முஸ்லிம்களது வீடுகளைத் தடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார் அமைச்சர் டிலான் பெரேரா....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” - டிலான் பெரேரா

No comments: