Wednesday 6 August 2008

தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

குவைத்தில் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது மற்றும் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான புதிய சட்ட மூலமொன்று குவைத் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பாராளுமன்ற மனித உரிமைகள் குழு இப்புதிய சட்ட மூலத்தை இயற்றியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

No comments: