Friday 15 August 2008

காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

காங்கேசந் துறை துறைமுகத்தில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்றுவதற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் நெருக்கமடைவதையும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான புதுடில்லியின் ஆதரவையும் இது புலப்படுத்துகிறது என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

No comments: