Sunday 3 August 2008

‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித்தடை ஏற்பட்டிருப்பதற்கான காரணம் அங்குள்ள பாதுகாப்பு காரணம் நிமித்தமே. இம்மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசாங்கத்தை பழிசுமத்துவதும் இதனை விமர்சிப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காகும். இவ்வாறு கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

No comments: