Friday 29 August 2008

பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் நால்வரை தாக்கிய கொழும்பு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சிலர் அவர்களிடமிருந்த புகைப்படக்கமரா வீடியோ கமராக்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ‘லங்காதீப’ மற்றும் ‘சிரச’ ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்ää சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

No comments: