Wednesday 6 August 2008

இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மன்மேகன்சிங்ää சார்க் உச்சிமாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்ததோடு இந்தியாவுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இருதரப்பு உறவை வலுவாக்குகிறதெனக் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

No comments: