Saturday 2 August 2008

இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாக உதவியளிப்பதாக பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது. கொழும்பில் நடைபெறும் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஸா மஹ்மூத் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

No comments: