Monday 4 August 2008

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 4) காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான ஒரு எதிர்காலம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இவ்விளைஞர் இந்த விபரீத முடிவுக்குச் சென்றுள்ள செய்தி கேட்டு அகிலனுடைய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இருபது வயது மாணவன், எப்போதும் மகிழ்ச்சியான சுபாவமுடைய அகிலனின் முடிவு அவருடை பெற்றோருக்கு பேரிடியாக அமைந்து உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

No comments: