Wednesday 27 August 2008

பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

இலங்கை இன்று ஒரு ஆபத்தான அரசியற் கட்டத்தில் நிற்கிறது. இனத்துவேச அரசின் யுத்த முன்னெடுப்புகளும் - அதற்கு ஆதரவாக இயங்கும் குழுக்களின் அரசுசார் அரசியல் வித்தைகள் ஜனநாயகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதும் - புலிகள் மக்களை பணயம் வைத்து தமது குறுகிய யுத்தக் காய்ச்சலை வெளிப்படுத்த தயாராகுவதுமாக –‘அதிகார சக்திகள்’ கடும் முரண்;களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதன் பலனாக ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை வரலாறு காணாத வறுமையையும் வன்முறையையும் எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக வன்னி மக்களின் எதிர்காலம் நினைத்துப் பார்க்க நடுக்கமேற்படும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

No comments: