Friday 22 August 2008

யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

தென் னிலங்கை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய முடிவு கிட்டும் வரை இப்போராட்டத்தைத் தொடரப்படும் எனவும் கூறினர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

No comments: