Sunday 10 August 2008

ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

சிறுபான்மை கட்சிகளிடம் குறித்த திட்டத்தைச் சமர்ப்பித்து உரிய பேச்சுவார்த்தையை விரிவாக நடத்தினால் நல்ல பயன் கிடைக்கலாம். சிறுபான்மை மக்களால் ஏற்கக்கூடிய திட்மொன்றை ஜனாதிபதியின் வழிகாட்டல் மூலம் அரசினால் சமர்ப்பிக்க முடியுமென்றால் எல்.ரி.ரி.ஈ.யைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உத்தேச திட்டத்தை மக்கள் ஏற்கும் நிலை வந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும் என இன்று (10) வெளியான ‘நவமணி’ பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

No comments: