Friday 22 August 2008

கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

கடந்த 2 வாரத்துக்குள் மாத்திரம் வன்னி மாவட்டத்தில் யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 40ஆயிரம் சாதாரண பிரஜைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளனரென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிதிதியின் காரியால ஊடகத்துறை அதிகாரி ‘சரசி விஜயரத்ண’ “அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுள: இடத்துக்கு இடம் கொண்டு செல்லக்கூடிய கூடாரங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளது” என்றார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

No comments: