Friday 8 August 2008

இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் செய்யப்படவுள்ள ‘சீபா’ எனப்படும் முற்று முழுதான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இலங்கை கைவிட வேண்டுமென்று விமல்வீரவன்ச பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையில் இந்தியாவின் கையோங்கி இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும் என்றும் இந்த ஒப்பந்தத்தை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

No comments: