Friday 15 August 2008

தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

நாம் ஏன் பேசிக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் செயலாற்றுவதில்லை…?
நமக்கு மட்டும் ஏன் துரோகங்களை புறந்தள்ள முடிகிறது…?
நமக்கு தொடரும் வன்முறைகளையும், தீவிரவாதத்தையும்
எப்படி அலட்சியப்படுத்தி செல்ல முடிகிறது…?
நம்மிடம் மனிதம் இல்லையா…?
நம்மிடம் சமூகப்பற்று இல்லையா…?

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

No comments: