Friday 29 August 2008

மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

“கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்கள மக்கள் இழுத்துச் செல்லப்பட்டுகின்றனர். இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மைச் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

No comments: