Saturday 30 August 2008

பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அநீதிகளை அகற்றி மனித உரிமைகளைப் பேணவும் தனிமனித சுதந்திரத்தை மதிக்கவும் மௌனங்களை கலைந்து முன்வரவேண்டும்” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மை சந்திப்பதற்காக வந்த கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம் மற்றும் தமிழ்மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட அறைகூவலை அமைச்சர் விடுத்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

No comments: