Friday 8 August 2008

ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

ஒன்றுபட்ட சக்தியாக அனைவரும் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்’ என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வட்டக்கச்சி கோட்ட போர் எழுச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

No comments: