Monday 4 August 2008

இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு வந்துள்ள மன்மோகன்சிங்கை தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்து பேச்சு நடத்தின. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

No comments: