Saturday 2 August 2008

இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

இந்திய இராணுவம் சார்க் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் எமது இராணுவம் சர்வதேச ரீதியில் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியின் அரசியல் பீடகூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

No comments: