Friday 8 August 2008

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் ‘கியூ’ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் பொலிஸார் முடிவு செய்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

No comments: