Friday 29 August 2008

கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தடங்கலின்றி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவையாளர் நாயகம் எஸ்.பி. திவாகரத்ன தெரிவித்தார்.

மோதல் உக்கிரமடைந்துள்ளதையடுத்து மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

No comments: