Sunday 10 August 2008

மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்முத் தர்வீஸ், தமது 67 ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமடைந்திருக்கிறார். திறந்த இதய சிகிச்சை நெருக்கடி நிலைமையை அடைந்ததனையடுத்து, இரண்டு நாட்களாக உயிர்காப்பு சிகிச்சை நிலைமையிலிருந்த மஹ்முத் தர்வீஸ் சனிக்கிழமை மதியம் மரணமடைந்திருக்கிறார். இவரது மறைவையொட்டி மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கபபடுமென பாலஸ்தீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.


முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

No comments: