Sunday 10 August 2008

திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

திருகோண மலை மாவட்டத்தில் குச்சவெளி, சீனக்குடா, தம்பலகாமம், கேடுநுவர, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்கள் பெருமளவில் இடம்பெறுகின்றன. திருமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் 60 சதவீதமானவை பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தப்பட்டவையே. அவற்றிலும் 50 சதவீதமானவை 14 வயதுக்கு கீழ்க்கப்பட்டசிறார்கள் மீது புரியப்பட்ட குற்றங்களாகும். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்’ - இவ்வாறு எச்சரித்தார் திருமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

No comments: