Monday 25 August 2008

பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

பிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் தற்போது நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக்காவல் அமைப்பின் அதிகாரிகளே ஹாம்ஸ்சையர் பகுதியில் தேடுதல் நடத்தி இவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

No comments: