Monday 4 August 2008

கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

கொழும்பு முதல் மாத்தறை வரையிலான புகையிரத பாதையை புனரமைப்பு செய்வதற்காக நிதியை கடனாக வழங்குவதும் இந்தியா புனர்நிர்மான பணியை நிறைவேற்றப்போகும் நிறுவனமும் இந்தியாவுடையது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

No comments: