Saturday 2 August 2008

எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 2) ஆரம்பமாக உள்ள சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் மீண்டும் பயங்கரவாதம் முக்கிய இடத்தை பெறப் போவது பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின், காங்கிரஸ் பிரதமர் ஒருவர், 17 ஆண்டுகளுக்குப் பின், முதற் தடவையாக இலங்கைக்கு வந்து உள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்

No comments: