“நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் புலிகள் நீதிமன்றச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் அவை மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியனவையாக இல்லை. ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதன் மூலம் மக்களுக்கு நியாயம் கிட்டாது” இவ்வாறு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார்...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்றங்களை நடத்த முடியாது!- பிரதம நீதியரசர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment