Friday 29 August 2008

வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3,000 குடும்பங்கள் இடம்பெயரும் சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஜுன் மாதத்திற்குப் பின்னர் 18ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 74ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1இலட்சத்து 34ஆயிரத்து 868ஆகக் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் தமது வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

No comments: