Wednesday 6 August 2008

கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

கிழக்கு மக்கள் சோற்றுக்காகச் சுதந்திரத்தை விற்பவர்கள் அல்லர் என்பதை அனைவருக்கும் காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

No comments: