Saturday 16 August 2008

இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

தென்னாபிரிக்க சுதந்திரப் போரின் ஒரு பகுதியாக 1908இல் மகாத்மா காந்தி பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டமையை நினைவுகூரும் நூற்றாண்டு விழா இன்று 16ஆம் திகதி தென்னாபிரிக்க ஜோகன்ஸ் பர்க்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்திய அரசின் சார்பில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பங்கேற்கவுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

No comments: