Sunday 3 August 2008

இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

இன்று ஆகஸ்ட் 3ம் திகதி. காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் சுஹதாக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள மீரா ஜும்ஆப் பள்ளிவாயில், ஹசைனிய்யா பள்ளிவாயில்களில் இஸாத் தொழுகையில் (இரவு நேரத் தொழுகை) ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று ஏறாவூரில்12.08.1990இல் 112 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் காத்தான்குடி முஸ்லிம்கள் அம்பலாந்துறையில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி சுஹதாக்கள் (உயிர் நீத்தவர்கள்) தினம் அனுஸ்டிக்கப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

No comments: