Saturday 30 August 2008

பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

கொழும்பு புறக்கோட்டை அரச மரச்சந்தியில் உள்ள கைக் கடிகாரம் விற்கும் கடை ஒன்றின் அருகில் இன்று (30) நன்பகல் 12.15 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

No comments: