Friday 22 August 2008

நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

கடந்த 15.08.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் அவர்கள் தாயகத்தில் மறைந்த செய்தி எம்மை வந்தடைந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவர். சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமானிப்பட்டமும் பெற்றுக்கொண்டவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

No comments: