Friday 15 August 2008

‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

அன்புடன் தோழர் சிவலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம். வாழ்த்துக்கள். இவ்வாறனாதொரு கடிதத்தை எழுத நேர்ந்தமைக்காக நான் என்னுள் உண்மையிலேயே சங்கடம் கொள்கின்றேன். உங்கள் தொடர்பாய் என்னுள் அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. இலங்கை இடதுசாரி அரசியல் பாரம்பரியம் கண்டவர் நீங்கள். மார்க்ஸ்;சிய விஞ்ஞான அடிப்படையில் இலங்கை அரசியல் பொருளாதார சமூகத்தையும் தேசிய நெருக்கடியையும் விண்டுரைக்க வல்லவராய் நீங்கள் உள்ளீர்கள். அதேவேளை இன்றைய புகலிட உலகத்தில் மலிந்துகிடக்கும் அரசியல் சீரழிவுகளில் இருந்து மாறுகொண்ட குறைந்தபட்ச ஒரு அரசியல் நேர்மை கொண்ட நபராக நீங்கள் இருப்பதாய் என்னுள் ஓர் கணிப்பீடு உண்டு....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

No comments: