Friday 22 August 2008

அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

தெற்கு லண்டனில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிசார் இன்னமும் தொடர்கின்றனர். சம்பவத்தில் கொல்லப்பட்ட சஞ்சயன் நவநீதன் (5), சாரனி நவநீதன் (4) இரு சிறார்களதும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று (ஓகஸ்ட் 21) லண்டனில் நடைபெறுகிறது. பிரேத பரிசோதணைகள் யூன் 3ல் கிரேட் ஓர்மன் ஸ்ரீற் மருத்துவமனையில் முடிந்த போதும் அவர்களது உடல் உறவினர்களுக்கு கையளிக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

No comments: