Friday 29 August 2008

அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

இலங்கையிலிருந்து வெளிவரும் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான ‘நவமணி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் 2008.08.28ஆந் திகதி நேற்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரெனக் காலமானார். அன்னாரின் பூதவுடல் நேற்று (28) மாலை 5.30 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி மரணச் சடங்குகளில் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

No comments: