Wednesday 6 August 2008

இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும் அரச சமூகத்தினர் அபிவிருத்திச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திசேகரன் கொழும்பில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அச்சமயம் அமைச்சரினால் இந்தியப் பிரதமரிடம் ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மகஜரில் காணப்பட்ட முக்கிய விடயங்களாவன:....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

No comments: