Wednesday 20 August 2008

பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் ரரணுவ ஆக்கிரமிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரித்தானியப் படைகள் இப்போது எங்கே இருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. துரதிருஸ்டவசமான, வன்முறை நிறைந்த, சட்டவிரோதமான ராணுவ ஆக்கிரமிப்பு இப்போது எங்கே நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. எனது திரைப்படம் அன்னிய ஆக்கிரமிப்பு குறித்தது. அதனோடு அசாதாரணமான தோழமையும் வீரமும் குறித்தது. அதனோடு இந்தக் கதையினுள் இடம்பெறும் தோழர்களுக்கு இடையிலான துயரகரமான முரண்பாடு குறித்தது. அறுதியில் பார்க்கிறபோது நாம் தவிர்க்க முடியாத ஒரு கதையாக இது இருக்கிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

No comments: