Monday 4 August 2008

பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தைத் துடைத்தெறிவதற்காகத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நாம் போராட வேண்டும் என்று பாக்கிஸ்தான் பிரமர் யூசுப் ராசா கிலானி சிலதினங்களுக்கு முன்னர் கொழும்பில் தெரிவித்தார்.

அதேநேரம், இவ்வருடத்தின் பிற்பகுதியில் பாக்கிஸ்தானின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களதும், பொலிஸ் மா அதிபர்களதும் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

No comments: