Saturday 16 August 2008

அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

சிக்கலான மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையிலும் சமரச முறையிலும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத பிரச்சினை எதுவுமில்லை என இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டுள்ள செய்திலேயே அவர் தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

No comments: