Monday 4 August 2008

நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

1

சிவானந்தனின் இந்நாவலை முற்று முழுதான அரசியல் நோக்கில் வாசிப்பதென்பது ஒருவர் இந்நாவலில் வாழும் மனிதர்களுக்குச் செய்கிற துரோகமாகும்.

கோடிக்கணக்காக மனிதர்களின் இடையில் வாழ நாம் தலைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு கடந்த காலத்தையும் நினைவுப் பிரபஞ்சத்தையும் கொண்டு திரிகிறோம். இதில் எவரிடம் தான் சொல்ல ஒரு கதையில்லை? இங்கு எவர்தான் முக்கியமற்றவர்?

இவர்கள் அனைவரிடமும் காதலும் வாழ்வும் மரணமும் மோகித்தலும் வெறுப்பும் சார்ந்ததொரு வாழ்வு இருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

No comments: